தாயையும் மகளையும் வெட்டிக் காயப்படுத்தி வீட்டிலிருந்த பணமும் நகையும் கொள்ளை!!

முகமூடி அணிந்துகொண்டு வீட்டிற்குள் உள்நுழைந்த ஆறு கொள்ளையர்கள் அவ் வீட்டிலிருந்த தாயையும் மகளையும் கொடூரமாக வெட்டிக் காயப்படுத்திவிட்டு அங்கிருந்த நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இக் கொடூரச்சம்பவம் நேற்று அதிகாலை 12.30 மணியளவில்...

குவைத்தில் இலங்கைப் பணிப் பெண் மீது பாலியல் பலாத்காரம்!!

குவைத்தில் இலங்கைப் பணிப் பெண் ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தனது நண்பிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். தான் பணி புரியும் வீட்டிலிருந்து இலங்கை தூதரகத்திற்கு...

பெண்கள் போகப்பொருள் அல்ல ரம்யா நம்பீசன் திடீர் ஆவேசம்!!

பெண்கள் சுகம்தரும் போகப்பொருள் அல்ல என்றார் ரம்யா நம்பீசன்.பீட்சா, குள்ளநரிக் கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ரம்யா நம்பீசன். அவர் கூறியதாவது.தற்போது தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறேன். பொதுவாக இளம்...

வேதாரண்யம் அருகே திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு!!

வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன். விவசாயி. இவரது மகள் சுலோச்சனா(வயது 20). இவர் இப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12–ம் வகுப்பு படித்து வருகிறார். ஆயக்காரன்புலம் முதலியார்குத்தகையைச் சேர்ந்தவர் ரெத்தினம். இவரது மகன்...

குடிப்பழக்கத்தை தாய் கண்டித்ததால் மகன் தூக்கு போட்டு தற்கொலை!!

பல்லடம் தொலைபேசி நிலையம் அருகே வசிப்பவர் வசந்தி. இவரது மகன் விஜயபாஸ்கர் (வயது23) குடிப்பழக்கம் உள்ள இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்ததாக தெரிகிறது. இவரை வசந்தி கண்டித்தார். நேற்றும் விஜயபாஸ்கர் குடித்து விட்டு...

நாகரில் மர்மமாக இறந்த 10–ம் வகுப்பு மாணவியின் பெற்றோரிடம் டி.எஸ்.பி. விசாரணை!!

ராஜாக்கமங்கலத்தை அடுத்த அழகன்விளையை சேர்ந்த வைகுண்டமணி என்பவரது மகள் சுபிதா (வயது 15). 10–ம் வகுப்பு மாணவி. இவர் கடந்த 6–ந்தேதி வீட்டின் அருகே உள்ள வாழை தோப்புக்குள் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்....

பரீட்சையில் தோல்வி: இளம் பெண் துக்கிட்டு தற்கொலை!!

பண்வில, லொகுபிடிகந்த பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டினுள் அப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 22 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்....

திருவள்ளூரில் இளம்பெண் மாயம்!!

திருவள்ளூர் ராமாபுரத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் லட்சுமி (22). இவர் திருவள்ளூர் காக்காளூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 6–ந் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை....

கர்ப்பிணி உதவித்தொகை வழங்க 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது!!

கடலூர் மாவட்டம் கம்மாபுரத்தை அடுத்த சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 55). இவரது மருமகள் முத்துலட்சுமி. கர்ப்பமாக இருந்த முத்துலட்சுமி கர்ப்பிணிகளுக்கான அரசு உதவித்தொகை பெற விண்ணப்பித்திருந்தார். அதன்பேரில் 2 தவணையாக அதே...

திட்டக்குடி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய மேலும் 8 பேர் கைது!!

திட்டக்குடியில் உள்ள அரசு பள்ளியில் 7 மற்றும் 9–ம் வகுப்பு படித்து வந்த மாணவிகள் 2 பேர் கடந்த மாதம் 11–ந் தேதி பள்ளிக்கு சென்றனர். அதன் பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. இதையடுத்து...

குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த பெண் குழந்தை கொலை: பாட்டி கைது!!

குடியாத்தத்தை அடுத்த சேங்குன்றம் ஊராட்சி பெரியதம்பியூர் கிராமத்தை சேர்ந்தவர் தனஞ்செயன் (வயது32), விவசாயி. அவரது மனைவி அம்பிகா(26). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. 3½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த...

ஹாலிவுட் பட வாய்ப்பு: நயன்தாரா, அனுஷ்கா போட்டி?

ஹாலிவுட் படத்தில் நடிக்க தமிழ் நடிகை ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது. ஹாலிவுட்டில் தயாராகும் எக்ஸ்பென்டபிள் படத்தில் ஏழு நடிகைகள் நடிக்க உள்ளனர். வெளிநாடுகளில் நிகழ்வது போல் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால்...

கோழி இறைச்சிக்கு பணம் கேட்ட கடைக்காரருக்கு கொலை மிரட்டல்!!

நெகமத்தை அடுத்த காளியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் தனபால் (வயது43). இவர் நெகமம் நால்ரோட்டில் கோழி இறைச்சிக் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இவரது கடைக்கு ரங்கம்புதூரைச் சேர்ந்த பிரபாகரன் (21) என்பவர் கோழி இறைச்சி வாங்க வந்தார்....

திருமணத்துக்கு அவசரமா? லட்சுமி மேனன் நறுக்!!

சென்னை: திருமணத்துக்கு அவசரம் இல்லை என்றார் லட்சுமிமேனன். இதுபற்றி அவர் கூறியதாவது: இப்போதைக்கு எனது கவனம் நடிப்பில்தான் இருக்கிறது. இப்போதுதான் நான் வளர்ந்து வருகிறேன். இந்த சமயத்தில் திருமணம் செய்துகொள்ளும் திட்டம் எதுவும் இல்லை....