சித்தோடு அருகே மளிகை கடைக்கு சென்ற இளம்பெண் மாயம்!!

சித்தோடு அருகே ஆர்.என். புதூரில் உள்ள மாதேஸ்வரன் நகர் என்ற இடத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ராதிகா (வயது 15). சம்பவத்தன்று வீட்டில் இருந்த ராதிகா அருகே உள்ள மளிகை கடைக்கு சென்று...

பழனி அருகே கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் மீட்பு!!

பழனி தாலுகா காவலபட்டி வி.பி.புதூரை சேர்ந்தவர் துரைச்சாமி (வயது37). மினி வேன் டிரைவராக உள்ளார். இவருக்கும் மகுடீஸ்வரி (24) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இவரது வீட்டிற்கு...

மகளை கிண்டல் செய்ததை தட்டிகேட்ட பெண் மானபங்கம்: பந்தல் கட்டும் தொழிலாளி கைது!!

தென்தாமரை குளத்தை அடுத்த செட்டிவிளையை சேர்ந்தவர் எழில்வண்ணன். இவரது மனைவி அன்னலதா (வயது 29). இவரும் இவரது 10 வயது மகளும் நேற்று மாலை அருகில் உள்ள கடைக்கு பொருள்கள் வாங்க சென்றனர். அப்போது...

மனைவியின் செக்ஸ் தொல்லையால் விவாகரத்து கேட்ட கணவன்!!

மும்பையை சேர்ந்தவர்கள் சரத்-யாமினி தம்பதியர் (பெயர்கள் மாற்றித் தரப்பட்டுள்ளன). இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. சிறிது காலமே யாமினியுடன் வாழ்ந்த நிலையில், அவரது செக்ஸ் தொல்லை காரணமாக சரத்...

குழந்தை வரம் வேண்டிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மந்திரவாதிகள்!!

டெல்லியில் உள்ள பஜன்புரா பகுதியை சேர்ந்த ஒரு பெண், திருமணமாகி ஏழாண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால் மனமுடைந்துப் போனார். தனது மன உளைச்சலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வெளியாகியிருந்த ஒரு விளம்பரத்தை கண்டு...

சீட்டு விளையாடி ஒரு கார் வாங்கினாரா ?

தமிழில் ‘கற்க கசடற’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராய் லட்சுமி. இப்படத்தைத் தொடர்ந்து பல படங்களில் வாய்ப்பு கிடைத்தாலும் ‘தாம் தூம்’ படம் இவருக்கு சிறந்த படமாக விளங்கியது. இவர் தமிழ் மொழி...

மாமியார்– மாமனார் மிரட்டல்: வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தீக்குளிப்பு!!

திண்டுக்கல் அருகில் உள்ள ரெங்கசமுத்திர பட்டியை சேர்ந்தவர் மங்கையர்கரசி (வயது20). இவருக்கும் மேலக்கோவில்பட்டியை சேர்ந்த ராஜாராம் மகன் பிரபு (வயது 25) என்பவருக்கும் கடந்த 13.9.2013–ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 7 பவுன்நகை,...

ஒட்டன்சத்திரத்தில் திருமண வீட்டில் கைவரிசை காட்டிய பெண் கைது!!

ஒட்டன்சத்திரம்– பழனி ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று ஒரு திருமண நிகழ்ச்சி நடந்தது. ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள திப்பம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து (வயது31) என்பவர் குடும்பத்துடன் திருமணத்துக்கு வந்திருந்தார். விருந்து...

முதல் திருமணத்தை மறைத்து மோசடி: ரூ.25 லட்சம் கேட்டு மனைவி மிரட்டுவதாக என்ஜினீயர் புகார்!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டை தலைவாசல் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அஸ்வின் ஸ்ரீராம் (வயது28), புனேயில் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மகாராஜபுரம் என்ற ஊரைச் சேர்ந்த...

மும்பையில் 5 வயது குழந்தையை பலாத்காரம் செய்து படுகொலை!!

மும்பை போரிவிலி பகுதியில் 5 வயது குழந்தையை பலாத்காரம் செய்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போரிவிலியில் உள்ள ஒரு மேம்பாலத்தின் அடியில் இன்று அதிகாலை 5 வயது பெண் குழந்தை இறந்து...

தொழில் அதிபருடன் விபசாரம்: தெலுங்கு நடிகை சிக்கினார்!!

ஐதராபாத் பஞ்சார ஹில்ஸ் பகுதியில் உள்ள பிரபல ஓட்டலில் அதிரடி படை போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தொழில், அதிபருடன் விபசாரத்தில் ஈடுபட்ட பிரபல தெலுங்கு நடிகை சிக்கினார். பிடிபட்ட நடிகை...