12 வயது சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கிய சந்தேகநபர் கைது!!

12 வயதும் 6 மாதமும் நிரம்பிய சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏத்கால- ஆலங்குடா பகுதியைச் சேர்ந்த சிறுமியே அதே பிரதேசத்தைச் சேர்ந்த நபரால்...

புதுச்சேரியில் சிறுமிகளை விபசாரத்தில் தள்ளிய வழக்கு: 8 போலீசார் பணியிடை நீக்கம்!!

புதுச்சேரியில் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவி வித்யா ராம்குமார் கடந்த ஏப்ரல் மாதம் அப்போது போலீஸ் டி.ஜி.பி.யாக பணியாற்றிய காமராஜிடம் புகார் ஒன்று அளித்திருந்தார். அந்த புகாரில் சிறுமிகளை சிலர் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்துகிறார்கள்...

இன்று திருமணம்: கூடுதல் வரதட்சணை கேட்டு அடம் பிடித்த மாப்பிள்ளையை உதறிய மணப்பெண்!!

ஆம்பூர் அருகே உள்ள கதவாளம் யாதவர் தெருவை சேர்ந்தவர் சரவணன் (30) கட்டிட மேஸ்திரி. இவருக்கும் வாணியம்பாடி அருகே உள்ள வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் திருமணம் செய்ய நிச்சயம்...

தனது மோசமான உடல் பாதிப்புக்களையும் மீறி கணக்காளராகவும் பேச்சாளராகவும் மாறி சாதனை!!

தலை முது­குப்­பு­ற­மாக தலை­கீ­ழாக தோற்­ற­ம­ளிக்கும் நிலையில் பிறந்த நப­ரொ­ருவர் வாழும் அதி­சயம் பிரே­சிலில் இடம்­பெற்­றுள்­ளது. மொன்ட் சன்தோ பிராந்­தி­யத்தைச் சேர்ந்த கிளோ­டியோ விய­யிரா டி ஒலி­வெ­யிரா (37 வயது) என்ற நபரே இவ்­வாறு விநோத...

ஆண்டிப்பட்டி அருகே கள்ளத்தொடர்பை கண்டித்ததால் கவுன்சிலர் கொலையா?

ஆண்டிப்பட்டி அருகில் உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ராஜா(வயது35). இவர் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்தார். இவருக்கு ராஜாத்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு நண்பர்கள் சிலருடன் மதுகுடித்தார். நேற்று அதிகாலையில்...

பிரித்தானிய அரச குடும்பத்தில் மருமகளாக இன்னொரு கமீலா?

பிரித்­தா­னிய இள­ர­வ­ரசர் ஹரி தனது மாற்றான் தாய் கமீ­லாவின் பெயரைக் கொண்ட பெண்­ணிடம் காதல் வசப்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்டு ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. முன்னாள் எடின்பேர்க் அழகுராணியும் விளை­யாட்டு வீராங்­க­னை­யு­மான கமிலா துர்­லோவே (25 வயது)...

ஆசிரியையை நான்கு நாட்களாக காணவில்லை!!

பசறை - வோனகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆரம்ப கல்வி பிரிவு ஆசிரியை ஒருவர் காணாமல் போயுள்ளார். பசறை 10 ஆம் கட்டை பகுதியை சேர்ந்த எஸ். சரஸ்வதி (35 வயது) என்ற ஒரு...

வீட்டில் படித்துக் கொண்டிருந்த மாணவனை காணவில்லை!!

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுக்கலை தோட்டத்தில் வசிக்கும் மாணவன் ஒருவர் நேற்றிரவு முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி கற்கும் யோகநாதன் சிவதர்ஷன்...

மாணவன் தூக்கிட்டு தற்கொலை!!

அக்கரப்பத்தனை - எல்பியன் ஆட்லோ தோட்டத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 8 மணியளவிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவன் தனது வீட்டில்...

நாங்கள் காதலிக்கவும் டூயட் பாடவும் மட்டுமா?

தமிழ் படங்கள் கதாநாயகர்களை முன்னிலைப்படுத்தியே எடுக்கப்படுகின்றன. கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்றே திரைக்கதையும் உருவாக்கப்படுகிறது. கதாநாயகிகள் காதலிக்கவும் டூயட் பாடவும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர். அவர்களின் கேரக்டர்கள் வலுவாக சித்தரிக்கப்படுவது இல்லை. ஆனால் இந்தி, தெலுங்கு...