800 ரூபா கேட்டு 103 வயது பாட்டியை தலையில் பொல்லால் அடித்துக் கொன்ற சிறுவன்!!

பலாங்கொட - ஏகொட - வலேகொட பிரதேச வீடொன்றில் நுழைந்த சிறுவன் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த வீட்டில் இருந்த நூறு வயதைக் கடந்த வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உறவினர் எனக் கருதப்படும் குறித்த...

பெண் வல்லுறவுடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் விளக்கமறியலில்!!

ரம்புக்கன - நுகவல பிரதேச பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்க உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை...

திண்டுக்கல்: திருமண ஆசைக்காட்டி பெண்ணை கற்பழித்த போலீஸ்காரருக்கு வலைவீச்சு!!

திண்டுக்கல் ரெட்டியபட்டியை சேர்ந்த ஆரோக்கியம் என்பவரின் மகள் யூஜிலின்மேரி (வயது27). இவர் திண்டுக்கல் மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:– திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனது உறவினரை பார்ப்பதற்காக கடந்த...

காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியை பீர் பாட்டிலால் குத்திய வாலிபர்!!

திருவெண்ணைநல்லூர் அருகே ஏனாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்டன், விவசாயி. இவரது மகள் சாந்தி (வயது 19) இவர் திருவெண்ணைநல்லூர் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. 2–ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்கிடையே சாந்தியை திருவெண்ணைநல்லூரை சேர்ந்த...

நாமக்கல்லில் கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவி தற்கொலை!!

நாமக்கல் மாவட்டம் திருச்சி ரோட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முருகன் மகள் சவுந்தர்யா (வயது 18) பி.இ. சிவில் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து...

ஆம்பூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்!!

ஆம்பூர் அருகே உள்ள வேப்பங்குப்பம் குப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் மகள் மகாலெட்சுமி (20) ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் குருவராஜ பாளையம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (22) என்பவரும்...

முத்த வீடியோவில் இருப்பது நானல்ல!!

நடிகர் சிம்பு ஒரு பெண்ணை முத்தமிடுவது போன்ற வீடியோ படம் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நட்சத்திர ஓட்டலில் இந்த வீடியோ படத்தை எடுத்துள்ளனர். மலேசியாவில் திரைப்பட விருது விழாவுக்கு நடிகர், நடிகைகள்...

PLEASE…. எனக்கு கோவில் கட்ட வேண்டாம்!!

தமிழ் ரசிகர்கள் குஷ்புக்கு ஏற்கனவே கோவில் கட்டி அன்பை வெளிப்படுத்தினர். அக்கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் பூசாரியை வைத்து பூஜை அர்ச்சனை வழிபாடுகளும் நடத்தப்பட்டன. நக்மாவுக்கும் கோவில் கட்டினர். இது போல் நயன்தாராவுக்கு கோவில் கட்ட...

அனுஷ்கா 2½ கோடி, சமந்தா 2 கோடி, நயன் 1½ கோடி – புதிய சம்பள பட்டியல்!!

கதாநாயகிகளின் இந்த வருடத்திய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. பல நடிகைகள் இளம் கதாநாயகர்கள் சம்பளத்தைவிட அதிகம் வாங்குகிறார்கள். கடந்த வருடம் வரை முன்னணி நடிகைகள் பலருடைய சம்பளம் ரூ.1 கோடிக்கு கீழ்தான் இருந்தது. இந்த...

திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை!!

திருமணத்துக்கு முன் முதலில் குழந்தை பெற்றுக் கொள்வேன். அதன் பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சுருதிஹாசன் கூறினார். சுருதிஹாசன் டெலிவிஷன் பேட்டியொன்றில் விவாகரத்து செய்துகொண்ட தனது தந்தை கமலஹாசன், தாய் சரிகா...

கள்ளக்குறிச்சி: வாலிபர் கேலி செய்ததால் 10–ம் வகுப்பு மாணவி தற்கொலை!!

கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகள் காயத்ரி (வயது 15). இவர் ஏமப்பேரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். காயத்ரி தினமும் சைக்கிளில்...

பெண்களுக்கு தொடர்ந்து மிஸ்டு கால் கொடுத்தால் ஜெயில்: பீகார் போலீஸ் அதிரடி!!

பெண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்து அவர்களுக்கு தொல்லை தரும் இளைஞர்களின் செயலை முடக்கும் வகையில் பீகார் காவல்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அம்மாநில குற்றப்பிரிவு ஐ.ஜி. அரவிந்த் பாண்டே அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள்...

உ.பி.யில் தலித் சிறுமி கற்பழித்து கொலை!!

உத்தர பிரதேச மாநிலம் பதான் நகரின் சிவில் லைன் பகுதியில் தலித் சிறுமி ஒருவர், 3 வாலிபர்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 16 வயதான அந்த சிறுமி நேற்று மாலை தண்ணீர்...

பழங்குடியின மாணவிகள் காப்பகத்தில் சிறுமிகளை வைத்து விபச்சாரம்: 5 பேர் கைது!!

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், புட்டைய்யாகுடெம் கிராமத்தில் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவிகள் தங்கும் அரசு காப்பகம் ஒன்று இயங்கி வருகின்றது. இந்த காப்பகத்தில் சிறுவயது மாணவிகளை வைத்து சிலர் விபச்சார தொழில்...