எல்லை மீறும் மீனவர்கள் குறித்து சட்டமா அதிபருக்குக் கடிதம்!!

இலங்கையின் வடகடலில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களின் வருகையைத் தடுத்து நிறுத்துவதற்காக, கடற்தொழில் சட்டவிதிகளின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்று மன்னார் மற்றும் யாழ் மாவட்ட கடற்தொழில் சங்கத் தலைவர்கள் சட்டமா...

2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை!!

2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, முன்னதாகவே இம்முறை வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுவதாக தகவல்கள்...

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் சுரண்டப்படும் தொழிலாளர்கள்!!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலுள்ள இலங்கை, இந்தோனேஷியா, பங்களாதேஷ் மற்றும் எத்தியோப்பியா போன்ற நாட்டுத் தொழிலாளர்கள், அதிக நேரம் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பெண் தொழிலாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு...

பிரபாகரனும், மனோவும் ஒரே தடாகத்தில் நீச்சலடித்தவர்களா?

நானும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனும், கிளிநொச்சி நீச்சல் தடாகத்தில் நீச்சலடித்து குளித்து ஜலக்கிரீடை செய்தோம் என கடந்த 2010ம் வருட ஜனாதிபதி தேர்தலின் போது நாடு முழுக்க சென்று பொய் பிரச்சாரம் செய்தவர்தான்...

அதிஷ்டலாபச் சீட்டில் 2 1/2 கோடியை வென்றவர் சடலமாக மீட்பு!!

கல்கமுவ - வெடகுலுவாகம பிரதேசத்தில், இரண்டரைக் கோடி ரூபாவை அதிஷ்டலாபச் சீட்டின் மூலம் வெற்றி கொண்ட 38 வயதான ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று...

விமானப் படை முகாமில் வெடிப்புச் சம்பவம் – மூவர் காயம்!!

கல்பிட்டி - கந்தகுளிய விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி முகாமில் இன்று (23) பகல் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது காயமடைந்த மூன்று சிப்பாய்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். கடற்பரப்பில் இவ் வருடம் 420 மீனவர்கள் கைது!!

கடந்த 10 மாத காலப்பகுதியில் யாழ். மாவட்ட கடற்பரப்பில் 420 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, யாழ் மீனவ பரிசோதனை அலுவலக உதவிப் பணிப்பாளர் நடராஜா கணேஷமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். கடல் எல்லையை மீறி சட்டவிரோத மீன்பிடி...

அதிகரித்து வரும் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கவலை!!

பல நாடுகளில், தற்போது கனடாவிலும் கூட, அதிகரித்துவரும் தீவிரவாத நடவடிக்கைகள் கவலையளிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். நேற்றையதினம் கனடா பாராளுமன்றப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர்...

கிளிநொச்சியில் விபத்து: இரண்டரை வயது சிறுவன் பலி!!

கிளிநொச்சி - இராமநாதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டரை வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தில்...

புறக்கோட்டை, மாத்தறையில் தீ விபத்து!!

புறக்கோட்டை - முதல் குறுக்குத் தெருவில் இடம்பெற்ற தீ விபத்தில் மூன்று கடைகள் முற்றாக சேதமடைந்துள்ளன. நேற்று இரவு இடம்பெற்ற இந்த தீயை தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். மின்...

பெருந் தொகை பணத்தைக் கடத்த முற்பட்ட வியாபாரி கைது!!

சட்டவிரோதமாக ஒரு தொகை பணத்தைக் கொண்டு செல்ல முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சார்ஜாவுக்குச் செல்ல முற்பட்ட மருதானை பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளதாக சுங்கப் ஊடகப்...

ஐ.தே.க – ம.வி.மு தேர்தல்கள் ஆணையாளருடன் சந்திப்பு!!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன இன்று தேர்தல்கள் ஆணையாளரைச் சந்திக்கவுள்ளன. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதே இதன் நோக்கம் எனக் கூறப்பட்டுள்ளது. அவசரமாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது...

பிச்சைக்காரரிடம் இருந்து மீட்கப்பட்ட சிறுவனுக்கு டீ.என்.ஏ பரிசோதனை!!

தம்புள்ளை பஸ் தரிப்பிடத்தில் நேற்று பகல் மீட்கப்பட்ட சிறுவனுடைய பெற்றோர் யாரெனக் கண்டறிய டீ.என்.ஏ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். அந்த சிறுவன் தன்...

பெங்களூரில் மூன்று வயது சிறுமி கற்பழிப்பு: ஆசிரியர் வெறிச்செயல்!!

பெங்களூரில் நர்சரி பள்ளியில் படித்து வந்த மூன்று வயது சிறுமியை ஆசிரியரே கற்பழித்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் அங்குள்ள பள்ளியில் சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்ட நிலையில்,...

காது கேளாத சிறுமியை 10 ஆண்டுகளாக அடிமையாக வைத்து பலாத்காரம் செய்த 85 வயது தாத்தா.!!

லண்டன்: காது கேளாத 10 வயது பாகிஸ்தானிய சிறுமி இங்கிலாந்துக்கு கடத்தி வரப்பட்டு அங்கு ஒருவரின் வீட்டில் 10 ஆண்டுகளாக அடிமையாக வைக்கப்பட்டு பல முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த காது...

இறந்த பாட்டியிடமிருந்து 3 வருடங்களின் பின் கிடைத்த SMS : மனநிலை பாதிக்கப்பட்ட பிரித்தானிய பெண்.!!

மூன்று வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்த பாட்டியுடன் சேர்த்து புதைக்கப்பட்ட அவரது கையடக்கத் தொலைபேசியிலிருந்து கிடைத்த குறுஞ்செய்தியினால் அதிர்ச்சியடைந்த யுவதி மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவின் South Shields பிரதேசத்தைச் சேர்ந்த...

காரினுள் வைத்து 14 வயதுச் சிறுமியை கற்பழித்த IRA தலைவர்!!

IRA என்னும் அமைப்பு பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம். அயர்லாந்து விடுதலை இராணுவம் என்னும் இந்த அமைப்பு தமது பிரித்தானியாவிடம் இருந்து விடுதலைவேண்டும் என்று போராடி வந்தது. லண்டனில் பல குண்டுகள் வெடிக்க இந்த...

விரைவில் கோலி – அனுஷ்கா நிச்சயதார்த்தம்?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னனி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் விராட் கோலி. இவருக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. கடந்த ஒரு ஆண்டாகவே இருவரும் ஒன்றாக சுற்றி...

இராஜ்ஜிய சொத்துக்களை ஒப்படையுங்கள்! ராஜ வாரிசு வழக்கு!!

குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதியாக தற்போது இருக்கும் பஞ்சமஹால் மாவட்டம், சுதந்திரத்துக்கு முற்பட்ட இந்தியாவில் சம்பானர் மாநிலமாக திகழ்ந்தது. இந்திய விடுதலைக்குப் பின்னர் மன்னராட்சி ஒழிப்பு முறை, ஜமீன்தாரர்கள் ஒழிப்பு முறை மற்றும் நில...

பெண்களை செக்ஸ் அடிமைகளாக்கும் ஐஎஸ்ஐஎஸ்… லண்டனில் நடித்துக் காட்டிய குர்து ஆதரவாளர்கள்!!

லண்டன்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் எப்படியெல்லாம் பெண்களை செக்ஸ் அடிமைகளாக்குகிறார்கள் என்பதை லண்டன் தெருக்களில் குர்து ஆதரவாளர்கள் நாடகம் போட்டு நடித்துக் காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட நான்கு பெண்கள் இதில் பங்கேற்றனர். 20க்கும்...