விவசாயி வீட்டில் திருடிய கணவன் –மனைவி கைது: தலைமறைவான காதலிக்கு வலைவீச்சு!!

தாராபுரம் மணக்கடவு அருகே உள்ள காட்டம்பட்டியை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 42) விவசாயி. இவர் கடந்த மாதம் 6–ந்தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவி லீலாவதி, தாய் வள்ளியாத்தாள், தந்தை கருப்பணகவுண்டர் ஆகியோருடன் காட்டம்பட்டி...

சனிப்பெயர்ச்சிக்கு கணவர் கோவிலுக்கு வராததால் போலீஸ்காரர் மனைவி தற்கொலை!!

சென்னை புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் சுப்பையா. இவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் பணியாற்றுகிறார். உதவி கமிஷனர் ஒருவரிடம் டிரைவராக உள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. இவரது...

சிறுமியை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்: மகளிர் கோர்ட்டு தீர்ப்பு!!

திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு கோகுல் என்ற மகனும், காவிரி (வயது 16) என்ற மகளும் உள்ளனர். (இவர்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளன). கடந்த 2011-ம் ஆண்டில் கோகுல் பிளஸ்-2...

மதம் மாற்ற விவகாரம்: ஆக்ராவில் முக்கிய குற்றவாளி கைது!!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே கடந்த 7-ந் தேதி, 57 முஸ்லிம்கள் மதமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கிடையில் புகாரின்பேரில் ஆக்ரா போலீசார்,...

மதுபான விளம்பரத்தில் புத்தரை இழிவுப்படுத்திய நபர்கள்: கொந்தளித்த மக்கள் (வீடியோ இணைப்பு)!!

மியான்மர் நாட்டில் புத்தரை இழிவுபடுத்தி விளம்பரம் ஒன்று வெளியானது பரபரப்பை ஏற்படுத்துள்ளது. மியான்மரின் யாங்கோன்(Yangon) நகரில் உள்ள விகாஸ்ட்ரோ பார்(VGastro Bar) என்ற மதுபான விடுதி தங்களது விளம்பரம் ஒன்றில், புத்தர் கண்களை மூடியிருந்தபடி,...

முத்த போராட்டம் ஒழுக்கக்கேடான செயல்: கேரள ஐகோர்ட்டு கருத்து!!

கேரள மாநிலத்தில் சமீபத்தில் ‘கிஸ் ஆப் லவ்’ என்ற பெயரில் சில அமைப்புகள் முத்த போராட்டம் நடத்தின. இந்நிலையில், முத்த போராட்டம், ஒழுக்கக்கேடான செயல் என்று கேரள ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. முத்த போராட்டம்...

கள்ளக்காதலியை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய ஒர்க்ஷாப் தொழிலாளி!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குண்டரா பகுதியை சேர்ந்த ஒர்க்ஷாப் தொழிலாளி விஜயராஜன் (வயது 50). இவரது மனைவி கீதா (44). கருத்து வேறுபாட்டால் கடந்த 8 வருடங்களாக பிரிந்தனர். இவர்களது விவாகரத்து வழக்கு...

கல்வி கட்டணம் செலுத்தாததால் 7 வயது சிறுவனை அடித்து கொன்ற ஆசிரியர்!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பெரேலியில் கல்வி கட்டணத்தை செலுத்தாத ஏழு வயது சிறுவனை ஆசிரியரே அடித்து கொன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அராஜ் என்ற அந்த மாணவன் கல்வி கட்டணம் செலுத்தவில்லை, வீட்டுப்பாடங்களையும் ஒழுங்காக...

முன்பதிவு செய்தவருக்கு இருக்கை ஒதுக்காத ரெயில்வே நிர்வாகத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்!!

டெல்லியை சேர்ந்த குமார் சதுர்வேதி என்பவர் தனது குடும்பத்துடன் பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூரில் இருந்து டெல்லி செல்வதற்காக கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் ஏ.சி. வகுப்பு இருக்கைகளுக்கான ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு...