பேருந்து விபத்தில் 21 பேர் பலி – 9 பேர் படுகாயம்!!(உலக செய்தி)

இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கியது. தெற்கு ஜாவா தீவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் 4...

கால்பந்தின் ரசிகையான குரோஷியா அதிபர்!!(மகளிர் பக்கம்)

வண்ணமயமான உலகக் கோப்பை கால்பந்து திருவிழா அட்டகாசமாக நடந்து முடிந்திருக்கிறது. கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களின் கணிப்பையும் பொய்யாக்கி பிரான்ஸ் அணி வெற்றிக் கோப்பையை தன்வசப்படுத்தியுள்ளது. இந்த உலகக் கோப்பையில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் ரசிகர்களின்...

அமானுஷ்யம்! சித்தர்கள் போன்ற மிகச் சிறிய குள்ள மனிதர்கள்! அடர்ந்த காட்டில் பதிவான அதிர்ச்சி வீடியோ!

அமானுஷ்யம்! சித்தர்கள் போன்ற மிகச் சிறிய குள்ள மனிதர்கள்! அடர்ந்த காட்டில் பதிவான அதிர்ச்சி வீடியோ!

அக்ரூட் எனும் அற்புதம் !!( மருத்துவம்)

மனிதன் உயிர் வாழத் தேவையான பல விதைகளை இயற்கை நமக்குத் தந்துள்ளது. அதில் ஒன்றுதான் அக்ரூட் எனும் வால்நட் ஆகும். இதில் மனிதனின் மன அழுத்தத்தை போக்கும் குணம் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிய...

மணப்பெண் வாட்ஸ் அப் பயன்படுத்தியதால், திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை !!(உலக செய்தி)

உத்திரப்பிரதேசம் மாநிலம், அம்ரோகா மாவட்டத்தில் உள்ள நௌகௌன் சதட் எனும் கிராமத்தில் மெகந்தி என்பவரது மகளுக்கும், கமார் ஹைதர் என்பவரது மகனுக்கும் திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருமணம் நடைபெறும் தினத்தன்று மணப்பந்தலில் பெண் அமர்ந்திருக்க...

புற்றுநோய்க்காக ஓர் இன்ஸ்யூரன்ஸ் பாலிஸி!!( மருத்துவம்)

சாதாரண காய்ச்சல், தலைவலி வந்தாலே உடல்நல அவஸ்தையுடன் பொருளாதார சிக்கலும் சேர்ந்துகொண்டு எளிய மக்களை படுத்தி எடுத்துவிடும். இதில் அதிகபட்ச ஆபத்தாக புற்றுநோய் வந்துவிட்டால் மருத்துவ செலவு லட்சக்கணக்கில் எகிறும். இதனை கவனத்தில் கொண்டு...

பள்ளிக்கூடமா? சாதிக்கூடமா?(மகளிர் பக்கம்)

தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என்று புத்தகத்தின் முதல் பக்கத்திலே இருக்கும் வாசகத்தை பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்கும் முன் சில ஆசிரியர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய...

அம்பாறையில் நிலமீட்புப் போராட்டம்: கனகர் கிராமத்தில் மீள்குடியேற்றம் சாத்தியமா?(கட்டுரை)

அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 60ஆம் மைல் போஸ்ட், கனகர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், “அத்தனை குடும்பத்தினரையும் ஒட்டுமொத்தமாகக் குடியேற்றப்படும்போதே, எங்களது போராட்டம் முடிவுக்கு வரும்” என உறுதிபடத் தெரிவித்துள்ளார்கள். கடந்த...