எலும்புகளுக்கு பலமளிக்கும் பிரண்டை(மருத்துவம்)

வாசகர் பகுதி * பிரண்டையை ‘வச்சிரவல்லி’ என்றழைப்பர். இது இந்தியா, இலங்கை முதலிய நாடுகள் வெப்ப பகுதிகளில் ஏராளமாய் வளர்கின்ற கொடியினம். * ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பதற்கிணங்க பிரண்டை எனும் மூலிகை...

தோல்நோய்களுக்கு மருந்தாகும் தேள்கொடுக்கு!!(மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவம் குறித்து பார்த்து வருகிறோம். அந்தவகையில், காய்ச்சலை தணிக்க கூடியதும்,...

சுய இன்பம் அளவுக்கு மிஞ்சினால் என்ன நடக்கும் தெரியுமா? (அவ்வப்போது கிளாமர்)

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி இந்த செயலுக்கு கூட எடுத்துக்காட்டாக அமையும். ஆகையால் அளவுக்கு மிஞ்சிய சுய இன்பம் காண்பதால் என்ன நடக்கும் .. இதோ! ஒருமுறை சுய இன்பம் கண்ட...

கற்பூரம் பற்றித் தெரியுமா?(மகளிர் பக்கம்)

இன்று பலரும் சளி பிடித்திருக்கும் போது பயன்படுத்தும் தைல வகைகளில் முக்கியப் பொருளாக இந்த கற்பூரம்தான் சேர்க்கப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் அதன் நறுமணம் மற்றும் அதன் மருத்துவப் பண்புகளும்தான். பழங்காலத்தில் நாட்டு மருத்துவத்தில்...

செக்ஸ் ஆசை ஆணுக்கும், பெண்ணுக்கும் எப்போது உண்டாகிறது?(அவ்வப்போது கிளாமர்)

உடலுறவு சக்தியை லிபிடோ சக்தி (Libido Power) எனக் கூறுகிறார்கள். இந்தச் சக்தி ஆண், பெண் இருவருக்கும் வித்தியாசமாக அமைகிறது. பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒரே விதத்தில் ஒரே நேரத்தில் உடலுறவு ஆசை உண்டாவதில்லை. ஆண்களுக்கு...

உதயமாகும் புதிய பாடலாசிரியர் சுமதி ராம்!!(மகளிர் பக்கம்)

வெளியாகவிருக்கும் ‘பேரன்பு’ திரைப்படத்தில் ‘அன்பே… அன்பின்’ என்ற பாடலை எழுதி இருக்கிறார் சுமதி ராம். ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்கிற தனது கவிதைத் தொகுப்புக்காக தமிழ்நாடு அரசின் விருது பெற்றவர். சர்வதேச திரைப்பட விழாக்களில்...

நல்லூரானும் பொற்கூரையும்!!(கட்டுரை)

நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, வெகுவிமரிசையாக இடம்பெற்று வருகிறது. முக்கியமான திருவிழாக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. சாரை சாரையாக, பல்வேறு பகுதிகளிலிருந்தும், அத்திருவிழாக்களில் பொதுமக்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இவற்றுக்கு மத்தியில் தான், நல்லூர்க் கந்தன் ஆலயத்தில்...

தமிழுக்கு வரும் வடநாட்டு மாடல் அழகி !!(சினிமா செய்தி)

நடிகர்கள் இயக்குனர் ஆகியிருக்கின்றனர். கதாசிரியர்களும் இயக்குனர்களாக பொறுப்பேற்று படங்கள் இயக்கியிருக்கின்றனர். தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி மு.புகழேந்தி இயக்குனராகியிருக்கிறார். அவர் இயக்கும் படத்துக்கு, ‘வேதமானவன்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. நீதிபதியாக இருந்தபோது தான் வழங்கிய ஒரு...