பாடம் படிக்காத சிறுவனை புல் தின்ன வைத்த ஆசிரியர் மீது வழக்குப்பதிவு!!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லோத்ரான் நகரில் உள்ள பதேபூர் என்ற இடத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஹமீத் ராசா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்...

பாஜக இணையதளம் ஹேக் செய்யப்பட்டு மாட்டிறைச்சி புகைப்படங்கள் பதிவு!! (உலக செய்தி)

பாஜக இணையதளம் ஹேக் செய்யப்பட்டு மாட்டிறைச்சி புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. "பிரதமர் மோதி தலைமையில் இரண்டாவது முறையாக பாஜக கூட்டணி அரசு நேற்று மத்தியில் பதவியேற்றது. இதற்கிடையே பா.ஜனதா கட்சியின் டெல்லி...

ஒரே படத்தில் இணையும் டாப் 4 ஹீரோயின்கள்!!

சைர நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் அவருடன் அமிதாப்பச்சன், சுதீப், விஜயசேதுபதி, நயன்தாரா, தமன்னா உள்பட பலர் நடித்துள்ளனர்....

சுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்? (அவ்வப்போது கிளாமர்)

பரம்பரை வைத்தியர்கள் கூறுவது போலச் சக்தி ஒன்றும் வெளியேறவில்லை! விந்து என்பது மிகச் சிறிய அளவில் (150 மி.கிராம் அளவு) சர்க்கரை சத்துள்ள, மூக்குச் சளி போன்ற ஒரு திரவம் தான். அது ஆண்...

ஜனாதிபதித் தேர்தல் முஸ்தீபுகள் !! (கட்டுரை)

ஒக்டோபர் 26, 2018 அன்று அரங்கேறி, அடுத்த 52 நாள்கள் தொடர்ந்த அரசமைப்பு நெருக்கடி, மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ இருவரினதும் பெயருக்கும் பிரபல்யத்துக்கும் கடும் பாதிப்பையும் பின்னடைவையும் ஏற்படுத்தி இருந்தது. இதில்,...

ஹேப்பி ப்ரக்னன்ஸி: பிரசவ கால கைடு – 4!! (மகளிர் பக்கம்)

குழந்தை பிறப்பு ஒரு வரம் என்றால் கர்ப்பம் ஒரு தவம். அதிலும் முதல் மூன்று மாதங்கள் என்பது கர்ப்ப காலத்தில் மிக முக்கியமான பருவம். கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக வளர இந்த முதல்...

தாய்மை விற்பனைக்கல்ல!! (மருத்துவம்)

விஷயம் நல்லதாகவே இருந்தாலும், அதையும் தவறாகப் பயன்படுத்துவதற்கென்று சிலர் எப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். குழந்தைப்பேறு இல்லாதவர்களின் கவலையை நீக்க கண்டுபிடிக்கப்பட்ட ஓர் அற்புத வழிதான் வாடகைத்தாய் முறை. இனி கருத்தரிக்கவே முடியாது, கருவை வளர்த்து...

வயாக்ரா போன்ற தூண்டுதல் மாத்திரைகள் உடல் நிலையப் பாதிக்குமா? நரம்புத்தளர்ச்சி ஏற்படுமா? (அவ்வப்போது கிளாமர்)

வயாக்ரா மாதிரியான மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்றி, உட்கொள்வது ஆபத்து தான். இதனால் நரம்புத் தளர்ச்சி ஏற்படாது. காரணம் வயாக்ரா மூளையில் வேலை செய்வதில்லை. அது ரத்த நாளத்தை அகலச் செய்யும் ஒரு மருந்து. ஆண்...

உயிரும் நீயே… உடலும் நீயே…!! (மகளிர் பக்கம்)

மழைக்காலம் மற்றும் குளிர் காலத்திற்கென சில பிரச்னைகள் உண்டு. அதிலும் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மிகக் கவனமாய் இருக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் தங்களை இந்த மழைக்காலத்தில் எப்படிப் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார் மகப்பேறு...

நோபல் பரிசும் 4 ஆயிரம் குழந்தைகளும்!! (மருத்துவம்)

ஜூலை 25ம் தேதியை 'உலக ஐ.வி.எஃப்’ தினமாகக் கொண்டாடுகிறது மருத்துவ உலகம். அதையொட்டி, தங்களது மருத்துவமனையில் குழந்தையின்மைக்கான காரணங்களும், நவீன சிகிச்சை முறைகளுக்கான கண்காட்சியை நடத்தினார்கள் மருத்துவர்கள் டி.காமராஜ் மற்றும் ஜெயராணி காமராஜ். இந்த...