இடையே…இடையிடையே…!! (அவ்வப்போது கிளாமர்)

அந்த 3 நாட்களுக்கு முன்னதான அவதிகளும், அசௌகரியங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. 3 நாட்கள் முடிந்த பிறகுதான் பல பெண்களுக்கும் நிம்மதிப் பெருமூச்சே வரும். ஆனால், சிலருக்கு அதற்கும் வாய்ப்பில்லாமல் இரண்டு மாதவிலக்குகளுக்கு இடையே ரத்தப்...

பெண் சக்தியை நிரூபிக்க ஒரு பயணம்!! (மகளிர் பக்கம்)

சுற்றுலா என்றாலே நம் அனைவருக்கும் கொள்ளை பிரியம் உண்டு. அதிலும் வீடு போன்று அனைத்து வசதிகளும் கொண்ட கேரவன் வேனில் சுற்றுலா செல்வதென்றால் யாருக்குதான் கசக்கும். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமின் மலைப்பாங்கான இடங்களில்...

பசியால் தன்னைத்தானே கடித்து, விழுங்க முயற்சித்த பாம்பு!! (உலக செய்தி)

பென்சில்வேனியாவில் பாம்பு, ஆமை போன்ற ஊர்வன உயிரினங்களை காக்க செயல்படும் இடம்தான் Forgotten Friend Reptile Sanctuary. இந்த காப்பகத்தில் பாதுகாக்கப்படும் பாம்பு ஒன்று, ராஜ நாக வகையைச் சேர்ந்ததாகும். இந்த பாம்பு, பசியில்...

டொக்டர்களில் 57% பேர் போலிகள் – சுகாதாரத்துறை தகவல் !! (உலக செய்தி)

இந்தியாவில் ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பவர்கள் முறைப்படி படித்திருக்க வேண்டும். மேலும் இந்திய மருத்துவ கவுன்சிலில் அவர்கள் பதிவு செய்து இருக்க வேண்டும் என்று விதிகள் உள்ளன. இதன் அடிப்படையில் இந்திய மருத்துவ...

திருமணத்துக்கு முன்பே…!! (அவ்வப்போது கிளாமர்)

காற்றில் றெக்கை கட்டிப் பறப்பது போல அவன்/அவள் விரல் கோர்க்கையில் ஜிவ்வென வானத்தில் மிதப்பது போல தோன்றும். காதலின் வாசம் நரம்புகளில் மின்னல் பாய்ச்சி உயிரை உயிரால் உலரச் செய்யும். செம்புலம் பெயல் நீராய்...

தோள் கொடுப்பான் மித்ர! (மகளிர் பக்கம்)

‘‘பிறந்தது வளர்ந்தது படிச்சது எல்லாம் பாண்டிச்சேரியில். எங்களுடையது ரொம்ப ஆச்சாரமான கூட்டுக்குடும்பம். பெண்கள் இந்த வேலை தான் செய்யணும். ஆண்கள் இது தான் செய்யணும்னு வரைமுறைப்படுத்தப்பட்ட குடும்பம். ஆனால் அதுவே பெண் குழந்தைகள் திறமையை...

தூதுவளை!! (மருத்துவம்)

சளி, இருமல், காய்ச்சல் முதலான மழைக்கால உடல்நலக் கோளாறுகளை சமாளிப்பதற்கான எளிய வழி வகைகளில் தூதுவளையும் ஒன்று. இதன் சிறப்புகள் பற்றிப் பேசுகிறார் சித்த மருத்துவர் மீனாட்சி சுந்தரம். * உணவாகவும், மருந்தாகவும் பெருமளவில்...

சளி, இருமலை விரட்டும் கற்பூரவள்ளி இலை..! (மருத்துவம்)

கற்பூரவள்ளி இலையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். குறிப்பாக சளி மற்றும் இருமல் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த இலை மிகவும் பலனளிக்கக் கூடியது. இந்த இலையை அப்படியே மென்றும் சாப்பிடலாம் அல்லது...

விக்னேஸ்வரனின் தனிமையும் பேரவையின் சிதைவும்!! (கட்டுரை)

மூன்றரை வருடங்களுக்கு முன்னர், பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை, இன்றைக்கு எங்கேயிருக்கின்றது என்று தேட வேண்டி ஏற்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், சிவில் சமூகத்தின் பங்களிப்பு, அர்த்தபூர்வமாகத் தேவைப்படுகின்ற தருணமொன்றில், தேர்தல்...