பசி பட்டினியிலும் காதலால் இணைந்திருந்தோம்! (மகளிர் பக்கம்)

‘‘பசின்னு யார் வந்தாலும் சாப்பாடு கொடுத்திடுங்க. பசியின் வலி எப்படி இருக்கும்னு நான் உணர்ந்திருக்கேன். என் குழந்தைக்கு ஒரு ஆப்பிள் கூட வாங்கித்தர முடியாம நான் தவிச்சிருக்கேன்’’ என்கிறார் சென்னையை சேர்ந்த வனிதா. இவர்...

வீடு தேடி வரும் வைரம்!! (மகளிர் பக்கம்)

‘‘எல்லா பெண்களுக்கும் கழுத்து நிறைய நகை போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். நானும் அப்படித்தான். எனக்கும் அழகான நகைகளை அணிந்து கொள்ள வேண்டும் என்று ஆசையுண்டு’’ என பேசத் துவங்குகிறார் சுஷ்மிதா....