பசுக்களை வதம் செய்வோர் கொல்லப்பட வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். அமைப்பு…!!

Read Time:1 Minute, 42 Second

dadri_rss_002பசுக்களை வதம் செய்வோர் பாவிகள், அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று வேதங்கள் கூறுவதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உ.பி-யில் உள்ள தாத்ரி கிராமத்தில் முஸ்லீம் முதியவர் ஒருவரை மாட்டுக் கறி சாப்பிட்டதாக கூறி ஊரே கூடி அடித்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ பத்திரிகை பான்ச்ஜன்யாவில் வந்துள்ள கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், பசுக்களைக் கொல்லும் பாவிகளைக் கொல்ல வேண்டும் என்று வேதங்களே சொல்கின்றன.

தாத்ரியில் அக்லக் என்ன செய்தார்? பசுவைக் கொன்றார். அவர் செய்தது பாவச் செயல். பசுக்களை வதம் செய்வது இந்துக்களின் கெளரவத்தை சீர்குலைக்கும் செயல்.

இன்று பசுக்களைக் கொல்லும் முஸ்லீ்ம்கள் ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்து மதம் மாறியவர்களே.

சமூக நல்லிணக்கம் முக்கியம்தான். ஆனால் ஒரு மதத்தினரின் நம்பிக்கையை மற்ற மதத்தினர் மதிக்க வேண்டும் என்று அதில் எழுதப்பட்டுள்ளது என்று எழுதப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மண்சரிவில் சிக்கிய நூற்றுக்கணக்கான வாகனங்கள்: மீட்பு பணிகள் தீவிரம் (வீடியோ இணைப்பு)…!!
Next post சவுதியில் ஷியா பிரிவினர் மீது துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி…!!