பாடசாலை மாணவன் தற்கொலை…!!
Read Time:36 Second
நுவரெலிய – சாந்திபுர பிரதேசத்தில் சாரியை பயன்படுத்தி தூக்கில் தொங்கி சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான்.
சிறுவன் 12 வயதானவர் எனவும் அவரது வீட்டிலேயே நேற்று நண்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலையில் இடம்பெற்ற சம்பவமொன்று தொடர்பில் ஏற்பட்ட மன உளைச்சலே சம்பவத்துகான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating