திருச்சி விபத்து: டிரைவர்கள் 2 பேர் கைது…!!
Read Time:43 Second
திருச்சி மாவட்டம் இருங்களூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு விரைவு பஸ் மோதியது.
இந்த விபத்தில் 9 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அரசு பஸ் டிரைவர் செபாஸ்டின், லாரி டிரைவர் ரவிச்சந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் மீது அஜாக்கிரதை உள்ளிட்ட 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Average Rating