திருச்சி விபத்து: டிரைவர்கள் 2 பேர் கைது…!!

Read Time:43 Second

78082919-fcd1-4112-8d9c-1c6e0a00ba7a_S_secvpfதிருச்சி மாவட்டம் இருங்களூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு விரைவு பஸ் மோதியது.

இந்த விபத்தில் 9 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அரசு பஸ் டிரைவர் செபாஸ்டின், லாரி டிரைவர் ரவிச்சந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீது அஜாக்கிரதை உள்ளிட்ட 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சென்னை பெருங்குடி அருகே பறக்கும் ரெயிலில் தீ விபத்து: ஒரு பெட்டி முழுவதுமாக நாசம் – பயணிகள் பீதி…!!
Next post சிங்கபெருமாள்கோவில் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு…!!