கஞ்சா பதுக்கி விற்ற 2 பேர் கைது…!!

Read Time:35 Second

55d06e37-94fd-4ff1-a23d-d4996c8851dc_S_secvpfபழைய வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பதாக பழைய வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசியப்பனுக்கு தகவல் கிடைத்தது.

அவர் அங்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனை செய்த பூலோக லட்சுமி, குமார் ஆகிய 2 பேரை கைது செய்தார். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சார்ஜா கடலில் மூழ்கி சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் சாவு…!!
Next post வேலூர் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை…!!