ஒரே வாரத்தில் சளி, இருமல் பறந்தோட..!!

Read Time:41 Second

Spices-3-940x626அடிக்கடி சளியால் அவதிபடுபவர்களுக்கு மஞ்சள், பால் மற்றும் மிளகு அருமருந்தாக அமைகின்றது.

குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும்.

மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் உடலில் ஒன்றுசேரும்போது, இருமல், சளி பறந்தோடி விடும்.

இன்றும் கிராமங்களில் இந்த வைத்தியத்தை பலர் கடைபிடிக்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவன், மனைவி உறவில் காதல் கூடும்…!!
Next post பரீட்சைக்குச் சென்ற மாணவியை படத்துக்கு அழைத்துச் சென்ற பேஸ்புக் காதலன் கைது…!!