மனைவியின் இரு கைகளையும் வெட்டி கொடூரமாக கொலை செய்த கணவன் கைது…!!
Read Time:57 Second
தனது மனைவியின் இரு கைகளையும் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சந்தேக நபர் ஒரவரை வந்துரப ஊரழலஹம்பிடிய தோட்ட பகுதியில் வைத்து காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாக குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது
53 வயதுடைய குறித்த பெண் கராபிடிய மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் அவரது மனைவியின் தலைக்கு ஆயுதமொன்றால் தாக்கியுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
56 வயதுடைய குறித்த சந்தேக நபர் தொடர்பாக மேலதிக விசாரணையில் காவற்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Average Rating