பிறந்து ஒரு நாளே மதிக்கதக்க குழந்தையின் சடலம் மீட்பு…!!

Read Time:56 Second

baby-ஹொரனை தக்ஷிலா உயன வீட்டு குடியிருப்பு கட்டிட தொகுதிக்கு பின்னால் இருந்து, பிறந்து ஒரு நாளே மதிக்கதக்க குழந்தையின் சடலம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலை காவல் துறைக்கு கிடைக்கபெற்ற தகவலையடுத்தே இந்த சடலம் மீட்கப்பட்டதாக, காவல் துறையினர் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம், ஹொரனை மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த குழந்தையின் தாய் பற்றிய எவ்வித தகவலும் இது வரை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகைகள் இப்படியா அந்தரங்களை வெட்க்கமின்றி காட்டுவது…?
Next post சுத்தமான தண்ணீரில் நன்மை செய்யும் பக்டீரியாக்கள்…!!