ஜோர்ஜ் சோரொஸ் இலங்கை வந்தார்…!!
Read Time:1 Minute, 1 Second
உலக புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் ஜோர்ஜ் சோரொஸ் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
அவர் ஹொங்கொங்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இந்த மாதம் நடைபெறவுள்ள பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கை வந்துள்ளார்.
இந்த மாநாட்டின் போது, எதிர்வரும் 10 வருடங்களுக்கான அரசாங்கத்தின் பொருளாதார திட்டங்கள் குறித்து இதன் போது பேசப்படவுள்ளது.
அத்துடன் இந்த மாநாட்டில் நோபல் பரிசில் பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating