சத்தீஸ்கரில் 3 மாணவர்களைக் கடத்திய நக்சலைட்டுகள்…!!

Read Time:1 Minute, 8 Second

f1bde2a9-4690-4dcb-921f-8c7641408329_S_secvpfசத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டத்தில் புனேவைச் சேர்ந்த 3 மாணவர்கள் நக்சலைட்டுகளால் கடத்தப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதர்ஷ் பாட்டில், விலாஸ் வலக்கே, ஷிகிர்னா ஷெவாலே ஆகிய இந்த 3 மாணவர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி முதல் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்த மகாராஷ்டிரா, ஒடிசா சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு சைக்கிளில் சென்று ‘இந்தியாவை இணைப்போம்’ என்ற அமைதி பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தனர்.

இன்று காலை இவர்கள் மூவரும் நக்சலைட்டுகளால் கடத்தப்பட்டதாக செய்தி வெளியான நிலையில், கடத்தப்பட்ட 3 மாணவர்களும் விடுவிக்கப்பட்டதாக மாணவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிட்சர் பரிசை வென்ற கோரமான புகைப்படமும் – புகைப்படக் கலைஞரின் தற்கொலை மரணமும்…!!
Next post பல கார்களை தவிடுபொடியாக்கிவிட்டு சாலையில் சரிந்த ராட்சத லாரி: திகில் வீடியோ…!!