முகத்தில் கடித்ததாக முறைப்பாடு: ஹபராதுவை பிரதேச சபை முன்னாள் உப தலைவருக்கு விளக்கமறியல்..!!

Read Time:1 Minute, 8 Second

downloadஒருவரைத் தாக்கி அவரது முகத்தில் கடித்து காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஹபராதுவை பிரதேச சபையின் முன்னாள் உபதலைவர் உள்ளிட்ட 2 சந்தேகநபர்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் காலி நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 2 ஆம் திகதி இரவு அஹங்கம பகுதியிலுள்ள உணவகமொன்றினுள் ஏற்பட்ட தகராறின்போதே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான பிரதேச சபையின் முன்னாள் உப தலைவரும், மற்றுமொரு நபரும் இன்று கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீன்பிடியில் ஈடுபட்டவர் வலிப்பினால் பரிதாபமாக பலி..!!
Next post 8.2 ரிக்டர் அளவிற்கு இமயமலையில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு: பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் எச்சரிக்கை..!!