நகைக்கடையை உடைத்து கண்காணிப்பு கெமராவை திருடிச் சென்ற நபர்…!!

Read Time:1 Minute, 15 Second

vsdஅம்­பாறை, பொத்­துவில் பிர­தான வீதியில் அமைந்­துள்ள நகைக் கடை ஒன்றின் பின்­க­த வை உடைத்து உள்ளே சென்ற நபரால் அங்கு பொருத்­தப்­பட்­டி­ருந்த கண்­­கா­ணிப்புக் கெம ராவை சென்­றுள்­ள­தாக பொத்­துவில் பொலிஸார் தெரி­வித்­தனர்.

நேற்று முன்­தி­ன­மி­ரவு இடம்­பெற்ற இந்தச் சம்­பவம் தொடர்பில் கடை உரி­மை­யா­ள­ரினால் பொலி­ஸா­ரிடம் முறைப்­பாடு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முறைப்­பாட்டைத் தொடர்ந்து அங்கு சென்ற பொலிஸார் கடை மற்றும் அயல் பிர­தே­சங்­களை சோத­னை­யிட்­ட­துடன் இச் சம்­பவம் குறித்து விசா­ர­ணை­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

குறித்த நகைக்­க­டையில் நகை எதுவும் அகப்­ப­டா­ததன் கார­ண­மா­கவே குறித்த சீ.சீ.டி. கமெராவை எடுத்துச் சென்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேஸ்புக் காதல் : பாகிஸ்தான் காதலனை தேடிச்சென்று கரம்பிடித்த இந்திய காதலி…!!
Next post பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு…!!