ஹப்புத்தளையில் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்று காணாமற்போன நபர் சடலமாக கண்டெடுப்பு…!!

Read Time:1 Minute, 2 Second

dead-bodyதியத்தலாவ – ஹப்புத்தளை பகுதியிலுள்ள ஒஹிய நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்று காணாமற்போன நபர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நண்பர்கள் நால்வருடன் நேற்று (16) பிற்பகல் குளிக்கச் சென்ற போதே, 25 வயதுடைய இளைஞன் நீரில் மூழ்கியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸாரும் பிரதேச வாசிகளும் இணைந்து ​தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் நேற்று மாலை சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மரண சடங்கொன்றில் கலந்து கொண்ட இளைஞனே நீராடச் சென்று இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தியத்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 96 இலட்சம் பெறுமதியான வல்லப்பட்டையை கடத்த முயற்சித்தவர் கைது…!!
Next post ஜனாதிபதி ஜேர்மனி செல்ல திட்டம்…!!