ஒருவரை சுட்டுக் கொல்ல முற்பட்டவர் சிக்கினார்…!!
Read Time:43 Second
மீடியாகொட – களுபே பிரதேசத்தில் ஒருவரை சுட்டுக் கொல்ல முற்பட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் இவர் ஹிக்கடுவை பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
இதேவேளை, சந்தேகநபர் வசமிருந்த வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவரை இன்று எல்பிடிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Average Rating