இளநீரை அளவுக்கு அதிகமாக குடித்தால் சந்திக்கும் பிரச்சனைகள்…!!
Read Time:1 Minute, 10 Second
இளநீரை இயற்கை தந்த வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.
ஆனால் எப்பேற்பட்ட வரப்பிரசாதமாக இருந்தாலும், அதனை அளவுக்கு அதிகமாக பருகினால், அதனால் பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த வகையில் இளநீர் மட்டும் விதிவிலக்கல்ல.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளநீரைக் குடிப்பது நல்லது என்று அனைவருக்கும் தெரியும். இயற்கை தந்த வரப்பிரசாதமான இளநீரில் நிறைந்துள்ள நன்மைகள்!!!
ஆனால் அந்த இளநீரை அளவுக்கு அதிகமாக குடித்தால் என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனத் தெரியாது.
எனவே தமிழ் போல்ட் ஸ்கை இளநீரை அளவுக்கு அதிகமாக குடித்தால் சந்திக்கும் பக்க விளைவுகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து உஷாராகிக் கொள்ளுங்கள்.
Average Rating