மது போதையினால் பறிபோன உயிர்…!!
Read Time:53 Second
கினிகத்ஹேன பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் குடிபோதையில் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் கினிகத்ஹேன பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையாவார். மேலும் இவர் கண்டி – ஹட்டன் இடையிலான பயணிகள் பேரூந்தின் ஓட்டுனராக பணி புரிந்துள்ளார்.
நேற்று இரவு மது அருந்தி விட்டு வீட்டிற்கு வரும் வழியில் 20 அடி பள்ளமொன்றில் விழுந்து உயிரிழந்துள்ளதார். அவரின் உடலை பிரதேசவாசிகளின் உதவியுடன் பொலிஸார் இன்று காலை கண்டுபிடித்துள்ளனர்.
Average Rating