ஓமன் நாட்டில் ஆசியப் பெண்களை வைத்து விபசார விடுதி நடத்திய மூன்று பெண்கள் கைது…!!

Read Time:57 Second

c0af1204-5181-4a80-8a44-73f4416c044d_S_secvpfஓமன் நாட்டில் உள்ள அல்-புரைமி மாநிலத்தில் விபசார விடுதி நடத்திவந்த மூன்று பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்,

ஓமனில் வீட்டுவேலை செய்வதற்காக ஆசிய நாடுகளில் இருந்துவந்து, முதலாளிகளுடன் தகராறு செய்து ஓடிவந்துவிடும் சில பெண்களை வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து வேலை செய்யும் வாலிபர்களுக்கு விருந்தாக்கிய மூன்று விபசார தரகர்களை கைது செய்துள்ள போலீசார், வீடுகளை வாடகைக்கு விடுவதற்கு முன்னதாக குடியிருப்பவர்களைப் பற்றிய விபரங்களை நன்கு தெரிந்து கொள்ளுமாறு அப்பகுதி மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சங்கரன்கோவில் அருகே தமிழக முன்னாள் அமைச்சரின் பேரன் கிணற்றில் விழுந்து பலி…!!
Next post திருமணம் செய்வதாக கூறி பணக்கார வாலிபர்களை மயக்கிய இளம்பெண்: என்ஜினீயர் புகாரால் குடும்பத்துடன் தலைமறைவு…!!