புதுவண்ணாரப்பேட்டையில் கண்டக்டரை தாக்கிய 2 பேர் கைது…!!

Read Time:45 Second

0369db06-d68a-425c-967c-4892f728530d_S_secvpfபிராட்வேயில் இருந்து சுங்கச்சாவடி நோக்கி நேற்று இரவு மாநகர பஸ் சென்றது. கண்டக்டராக சங்கரன் இருந்தார்.

புதுவண்ணாரப்பேட்டை அருகே வந்த போது பஸ்சில் ஏறிய 2 வாலிபர்கள் கண்டக்டர் சங்கரனிடம் ரகளையில் ஈடுபட்டு தாக்கினர். இது குறித்து புது வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் கண்டக்டரை தாக்கியது திருவொற்றியூரை சேர்ந்த சரவணன், விக்னேஷ் என்பது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இங்கிலாந்தில் மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு விடுமுறை…!!
Next post திருமணம் செய்வதாக கூறி என்ஜீயர்களிடம் ரூ.2 கோடி பறித்த கோவை இளம்பெண்…!!