கொழும்பில் மீண்டும் மின்சாரத் தடை…!!
Read Time:52 Second
கொழும்பில் மீண்டும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு பூராகவும் இன்று பிற்பகல் 02.30 அளவில் மின்சாரத் தடை ஏற்பட்டது. இந்தநிலையில் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் நிலைமை வழமைக்குக் கொண்டுவரப்பட்டதாக, மின்சார சபையால் குறிப்பிடப்பட்டது.
மேலும், விரைவில் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் மின் விநியோகம் சீராக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், கொழும்பில் மீண்டும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை கூறியுள்ளது.
Average Rating