இனிமே யாராவது செல்பி எடுக்கிறோம் என்று பந்தா காட்டுவீங்களா…?
Read Time:49 Second
எங்குபார்த்தாலும் செல்பி எவரைக் கேட்டாலும் செல்பி மனிதர்களிடம் தீராத மோகமாக உலாவருகிறது செல்பி. இதனால் பலர் உயிரிழந்தும் உள்ளனர்.
புகைப்படத்துறையில் புதிதாக உட்புகுத்தப்பட்ட செல்பி மேல் பிரியம் இல்லாத மனிதர்கள் இன்று இருக்கவே முடியாது. இவ்வாறு செல்பி பிரியத்தால் பந்தா காட்டச் சென்று பல்ப் வாங்கியவர்களும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இவர்களின் வரிசையில் இணைந்து பல்ப் வாங்கிய சிறுவர்களை பார்த்தாவது திருந்துமா இந்த சமுதாயம்….?
Average Rating