பஷில் ராஜபக்ஷ கைது…!!
Read Time:52 Second
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், கடந்த ஆட்சிக் காலத்தில் முக்கிய அமைச்சராக பதவி வகித்தவருமான, பஷில் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மாத்தறை பகுதியிலுள்ள காணி விவகாரம் ஒன்று தொடர்பிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
Average Rating