பேருந்து மோதியதில் யாத்திரைக்குச் சென்ற வயோதிப பெண் பலி..!!
Read Time:58 Second
கதிர்காம யாத்திரைக்கு செல்ல வந்த வயோதிப பெண் மீது பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் அம்பாந்தோட்டை ஹிங்குரகந்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து இன்று அதிகாலை 06.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் பேரூந்தின் சாரதியை காவற்துறையினர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது எம்பிலிப்பிட்டிய ஆரம்ப வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அவ்விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating