கலாச்சாரம் என்ற பெயரில் அரங்கேறும் கொடுமை… ஆயிரக்கணக்கான நாய்கள் கொல்லப்படும் பரிதாபம்…!!

Read Time:1 Minute, 14 Second

dog_festival_002.w540சீனாவில் ஆண்டுதோறும் நடக்கும் மாமிச திருவிழாவில் 10 நாட்களில் குறைந்தது 10,000 நாய்கள் மாமிசத்திற்காக கொள்ளப்படும் பரிதாபம் நடந்து வருகிறது. ஆண்டுதோறும் கோடைக்காலமான யூன் மாதத்தில் இத்திருவிழா நடைபெருகிறது.

இதில் நாய்கள் மட்டுமின்றி பூனைகளும் மாமிசத்திற்காக கொள்ளப்படுகின்றன. திருவிழா இல்லாத காலங்களில் கூடி ஒரு நாளைக்கு 300 நாய்கள் கொள்ளப்படுகிறது. இங்கு நாய் மாமிசத்திற்காகவே சிறப்பு ஹொட்டல் இயங்குகின்றன.

மேலும் கோடைகாலத்தில் நாய் கறி சாப்பிடுவதால் உடல் சுடு தணியும் என்பது சீனர்களின் நம்பிக்கை. தேவைக்கு ஏற்ப நாய்கள் கிடைக்காத பொழுது நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து வளர்ப்பு நாய்களும் மாமிசத்திற்காக வெட்டப்படுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெல்லியில் மனைவியை கொன்று சடலத்துடன் உறவு கொண்ட குடிமகன்..!!
Next post கடல் சீற்றத்தால் ஊருக்குள் புகுந்த கடல் நீர்… அதிகாரிகள் மீது புகார் – வீடியோ…!!