ரஷ்ய கட்டடத்தின் மேற்பகுதியில் பாலியல் உறவில் ஈடுபட்ட ஜோடியை ஆளில்லா விமானம் படம்பிடித்தது…!!
பொதுக் கட்டடமொன்றின் மேல் தளத்தில் தம்பதியொன்று பாலியல் உறவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தமை ட்ரோன் எனும் ஆளில்லா விமானம் மூலம் படம்பிடிக்கப்பட்ட சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.
ரஷ்யாவின் வடமேற்கு பிராந்தியத்திலுள்ள டோர் ஸோக் நகரிலுள்ள கட்டடத்தின் மேற்பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தமக்கு அருகில் ட்ரோன் ஒன்று பறந்துகொண்டிருந்தபோதும் இத்தம்பதியினர் அது குறித்து அலட்க்தகொள்ளவில்லையாம். பின்னர் மற்றொரு உல்லாசப் பயணி ஒருவர் அங்கு வந்தபோதே மேற்படி ஜோடியினர் தமது அநாகரிக நடவடிக்கையை நிறுத்தினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி தம்பதியினர் இன்னும் இனங்காணப்படவில்லை. அவர்கள் இனங்காணப்பட்டவுடன் அவர்களுக்கு எதிராக கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்குத் தொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating