கர்ப்பிணிகளின் அரக்கன்! அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ..!!
தற்போது உள்ள வாழ்க்கைமுறை முற்றிலும் மாறிவிட்டது, ஓடிக் கொண்டே இருக்கும் இந்த சமூகத்தில் நாம் மற்ற விடயங்களில் எடுக்கும் அக்கறையை உடல்நலத்தில் சற்றும் எடுத்துக் கொள்வது இல்லை. இதனாலே பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை நாம் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம்.
இருப்பினும் அவற்றை கண்டுகொள்ளாமலே அன்றாட நாட்களை கவனித்துக் கொண்டே இருப்பதால் அதன் மூலம் வரும் உச்சகட்ட பிரச்சனையை சமாளிக்க முடியாமல் தற்போது ஏராளமானோர் திக்குமுக்காடி வருகின்றனர்.
வாழ்க்கையில் தன் உடல்நலத்தை பற்றி கவலை கொள்ளாமல் இது போன்று ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களை மட்டுமே குறி வைக்கிறது Hypertension எனப்படும் உயர் இரத்த அழுத்த நோய்.
குறிப்பாக மகப்பேறு காலத்தில் கர்ப்பிணிப் பெண்களை மிரட்டும் வகையில் இந்த உயர் இரத்த அழுத்த நோய் இருக்கிறது. ஆனால் இது தொடர்பாக அவர்களுக்கு எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லை என்று குமுறுகின்றனர் மருத்துவர்கள்.
இது மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு வரக்கூடியது என்றாலும், போதிய அக்கறையின்மையால் தாய்க்கும் வளரும் கருவுக்கும் இது பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது.
Average Rating