கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு..!!

Read Time:51 Second

DSCF8440-300x225அம்பலங்கொட,படபோல பகுதியில் பொது கிணற்றிலிருந்து ஒரு இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றிரவு குறித்த சடலத்தினை பிரதேசவாசிகள் கண்டுள்ளதுடன் உடனடியாக பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் கொம்பேசிகுடுவ பிரதேசத்தினை சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் என உறவினர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மிடியங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 15 நாட்கள் இறந்தே பிறந்த தன் குழந்தையுடன் வாழ்ந்த பாசமிகு தாய்…!!
Next post யாழ்.அராலி கிழக்கில் குடும்பஸ்தர் கழுத்தறுத்துக் கொலை…!!