ஸ்பூன் மசாஜ்: இளமையை மீட்க சூப்பர் டிப்ஸ்….!!

Read Time:3 Minute, 13 Second

spoon_massage_003.w540கேள்விப்பட்டிருப்பீர்கள். திலும் ஸ்பூன் மசாஜ் செய்திருக்கிறீர்களா? இது சுருக்கங்களை நீக்கிவிடும்.
ஸ்பூன் மசாஜினால் எண்ணெய் எளிதில் சருமத்தால் உறிஞ்சப்படும். ஸ்பூனால் கீழிருந்து மேல் நோக்கி முகத்தில் மசாஜ் செய்தால், தொங்கும் தசைகள் இறுகும்.

கண்களுக்கு அடியில் தங்கும் சதைப்பை மறையும். சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும். ரத்த ஓட்டம் அதிகரித்து இளமையை அதிகரிக்கச் செய்யும். தொடர்ந்து பத்து நாட்கள் ஸ்பூன் மசாஜ் செய்து பாருங்கள்.

தேவையானவை: ஸ்பூன் – 1, ஐஸ் கட்டி – சில, நீர் – 1 கப், ஆலிவ் (அ) தேங்காய் எண்ணெய் – சிறிய கப்

முகத்திற்கு மசாஜ் செய்ய: முதலில் முகத்தை நன்றாக கழுவி, பருத்தி துணியால் ஒத்தி எடுங்கள். வெதுவெதுப்பான ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெயில் 1 நிமிடம் ஸ்பூனை வையுங்கள்.

பின்னர் அதனை எடுத்து ஸ்பூனில் பின்பகுதியினால் நாடியிலிருந்து மேல் நோக்கி, கன்னம் வரை மெதுவாக மசாஜ் செய்ய்யவும். ஸ்பூன் ஆறிப்போனால், மீண்டும் எண்ணெயில் ஸ்பூனை விட்டு மீண்டும் செய்யவும்.

அதுபோல், இரு கன்னப்பகுதியில் கீழிருந்து மேல் நோக்கி மசாஜ் செய்யவும். அதன்பின்னர் நெற்றியில் வட்ட வடிவில் நெற்றி முழுவதும் மசாஜ் செய்யுங்கள். இவாறு 10 நிமிடம் மசாஜ் செய்தால் போதும். தினமும் இப்படி செய்யுங்கள்.

கண்களுக்கு அடியில் உண்டாகும் சதைப்பையை போக்க:

சுத்தமான நீரில் சில ஐஸ் துண்டுகளைப் போட்டு அதில் ஸ்பூனை வைக்கவும். நன்றாக சில்லிட்டதும் அதனை கண்களுக்கு அடியில் வையுங்கள். லேசாக அழுத்தவும்.

ஸ்பூன் வெதுவெதுப்பாக ஆகிவிட்டால் திரும்பவும் ஐஸ் நீருக்கள் ஸ்பூனை மூழ்கி, கண்களுக்கடியில் வையுங்கள். சில நிமிடங்கள் போதும். இதுபோல் கண்களின் சதைப்பை போகும் வரை தினமும் செய்யுங்கள்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அஜித் சர்வதேச குற்றவாளியா..!!
Next post நேபாளத்தில் பனிச்சரிவு: சுற்றுலா சென்ற 7 தமிழர்கள் முக்திநாத் மலையில் சிக்கித் தவிப்பு..!!