முன்னால் சென்ற சைக்கிளை முட்டிய கார்! முதியவர் பலி..!!

Read Time:1 Minute, 46 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90கிளிநொச்சி – பரந்தன் பிரதான வீதியில் முன்னால் சென்ற சைக்கிளை கார் ஒன்று முட்டித் தள்ளி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் குறிப்பட்டுள்ளனர்.

குறித்த கார் சைக்கிளின் பின்னால் மோதியதினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில், சைக்கிளில் சென்ற பரந்தன் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளார்.

காரின் சாரதியை கைது செய்துள்ளதாகவும், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த நபரை கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முன்று வகையான தலைவலி…!!
Next post யானை தாக்கி சிறுமி பலி…!!