இந்திய கடற்படை கப்பல் கொழும்பு துறைமுகத்தில்…!!

Read Time:1 Minute, 27 Second

indshipகுறித்த “சமர்த்” கப்பல் நல்லெண்ணம் அடிப்படையில் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் இலங்கை கடற்படை மரபுக்கேற்ப வரவேற்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் “சமர்த்” கப்பலின் பிரதான கட்டளைத் தளபதி ஆனந் பிரசாத் படோலாவுக்கும், மேற்கு பிராந்தியத்திற்கான கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வாவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று கடற்படை தலைமையகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை வந்துள்ள சமர்த் கப்பல் எதிர்வரும் ஆகஸ்ட் 20 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்கள் வாழ்க்கையை அழகாக்க இந்த 10 விஷயங்கள் போதும்…!!
Next post மதவாச்சியில் நடு வீதியில் தலைகீழாக கவிழ்ந்த வாகனம் ; 19 பேர் காயம்…!!