அருகம்பே பகுதியில் 6 சுற்றுலா ஹொட்டல்கள் சுற்றி வளைப்பு..!!

Read Time:1 Minute, 23 Second

indian_restaurant_reviewஅருகம்பே பகுதியில் 6 சுற்றுலா ஹொட்டல்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அனுமதியின்றி மதுபானங்களை விற்றவர்களையும் கலால் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கொழும்பில் இருந்து சென்ற கலால் திணைக்கள அதிகாரிகளால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதுடன், இவர்கள் பொத்துவில் நீதவான் நீதபதியிடம் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து இவர்களிடம் இலட்சத்து அறுபதாயிரம் தண்டப் பணம் அறவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வத்தளை பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து..!!
Next post புசல்லாவை பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி தற்கொலை..!!