முல்லைதீவில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா…!!
Read Time:1 Minute, 10 Second
முல்லைத்தீவு பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் மாலை அம்பலவன் பொக்கணைப்பகுதியில் 77.450 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது
கடற்படையினர் வழங்கிய தகவலை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையின் மூலம் இந்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த கஞ்சா போதைப்பொருளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating