மதுபான தயாரிப்பு நிலையங்களில் சுற்றிவளைப்பு…!!

Read Time:1 Minute, 24 Second

untitledaafs-1அனுமதிப்பத்திரத்துடன் செயற்படும் மதுபான தயாரிப்பு நிலையங்களில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

நிதியமைச்சின் விஷேட சுற்றிவளைப்பு பிரிவின் ஊடாக குறித்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வரி பணத்தினை சரியான முறையில் செலுத்தாமை தொடர்பில் இதன்போது பரிசோதனை செய்யப்படும் நிதியமைச்சின் சட்டவிரோத போதைப்பொருள் சுற்றிவளைப்பு பிரிவின் பிரதானி விங் கொமாண்டர் ரவி ஜயசிங்க தெரிவித்தார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருகோணமலை கடற்படை முகாமில் வீரர் ஒருவர் தற்கொலை…!!
Next post காவிரி பிரச்சினையும் அதிகாரப் பரவலாக்கலும்…!!