மகளையும், பேத்திகளையும் சீரழித்த தாத்தா ; அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்…!!
தனது மகள் மற்றும் இரண்டு பேத்திகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 78 வயதான நபருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இவருக்கு மூன்று வருடம் மற்றும் ஆறுமாத சிறைத்தண்டை விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனை விதிக்கப்பட்ட நபர் சுகவீனமான நிலையில் இருப்பதால் அவரின் தண்டனையை தளர்த்துமாறு அந்த நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
எனினும் எந்தக் காரணம் கொண்டும் இப்படியான கீழ்த்தரமான குற்றத்தை செய்த நபரை விடுவிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தண்டனை விதிக்கப்பட்ட நபர் முதலில் தனது மூத்த மகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியிருந்தார்.
இதன் பின்னர் மூத்த மகளின் இரண்டு மகள்களையும் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதை குற்றவாளி ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating