அதை பற்றி கேட்டதும் மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத தனுஷ்?
Read Time:49 Second
தனுஷ் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறிவிடுவார். இவர் நடிப்பில் நேற்று கொடி படம் திரைக்கு வந்தது.
இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தனுஷிடம் அவருடைய அம்மாவை பற்றி கேட்டனர்.
தன் அம்மா சிறுவயதில் தங்களுக்காக எத்தனை கஷ்டத்தைப்பட்டார் என்பதை கூறிக்கொண்டே இருக்கும் போது ஒரு கட்டத்தில் கண்ணீரை அடக்க முடியாமல் அழுதார்.
சில நிமிடங்கள் மிகவும் எமோஷ்னலாகவே அந்த பேட்டியில் தனுஷ் பேசி வந்தார்.
Average Rating