ஒரு வாலிபனின் அட்டகாசமான காதல் பதிவு…!!
தற்போது காதலிப்பது தான் கடினமே தவிர காதலை வெளிப்படுத்துவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன.
ரோஜா மலர் மற்றும் பரிசுப்பொருட்களை கொடுத்து காதலை சொன்ன காலம் மாறி சமூகவலைதளங்களின் மூலம், அதுவும் வேடிக்கையாக காதலை சொல்வது தான் தற்போது ட்ரெண்டாக உள்ளது.
இதோ வாலிபன் ஒருவன் ஸ்னேப்சாட்டில் தனது காதலை மிகவும் கிண்டலாக வெளிப்படுத்தியுள்ளார்.
என்னிடம் எத்தனை டேட்ஸ் இருந்தாலும், எனக்கு வேண்டியது உன்னுடன் ஒரு நாள்.
இத்தனை குப்பையை வெளியே எடுத்து சென்றாலும், நான் உன்னை வெளியே அழைத்து செல்ல தான் ஆசைப்படுகிறேன்.
இத்தனை முட்டைகள் இருப்பினும், நான் உன்னை கருத்தரிக்க வைக்க விரும்புகிறேன்.
இத்தனை ஹெட்செட் இருப்பினும், நான் நீ பேசுவதை கேட்க தான் விரும்புகிறேன்.
ஷூக்கள் கட்டி தான் இருக்கின்றன. ஆனால், நான் உன்முன்னே விழுந்து கொண்டே இருக்கிறேன் காதலில்.
எத்தனை சாலைகள் இருந்தென்ன பயன். உன் இதயத்திற்கு என்னை அழைத்து செல்லும் சாலையை தான் நான் விரும்புகிறேன்
இத்தனை டிக்சனரி இருப்பினும், என் வாழ்க்கைக்கு பொருள் சேர்த்தது நீ தான்.
எத்தனை விருதுகள் வென்றால் என்ன, உன் மனதை வெல்வது தான் சிறந்த விருது.
*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
Average Rating