தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட குடும்பஸ்தர்…!!

Read Time:1 Minute, 1 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பங்கேணி திக்கோடை பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்து கொண்ட நபர் தும்பங்கேணி திக்கோடை பிரதேசத்தைச் சேர்ந்த முன்று பிள்ளைகளின் தந்தையான (39) நாகராசா செல்வராசா என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் இளைஞனுக்கு எமனாக வந்த சூறாவளி…!!
Next post கர்ப்பிணியின் வயிற்றில் முத்தமிட்ட ஓரங்குட்டான் குரங்கு: இதயத்தை உருக்கும் காட்சி…!! வீடியோ