கற்பை இழப்பதை விட தற்கொலை செய்வதே மேல்! பெண்ணின் உருக்கமான கடிதம்..!!

Read Time:1 Minute, 42 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-6சிரியாவின் ஆலோபா நகரை கைப்பற்ற போர் உச்சமாக நடக்கும் சூழலில் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக இருந்த பெண் தன் கற்பை காப்பாற்றி கொள்ள கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.

அந்த கடிதத்தில், அலோப்பாவில் ராணுவ வீரர்கள் என்ற போர்வையில் இருக்கும் மனித மிருகங்களிடம் இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் சிக்கி சீரழிய நேரிடலாம். என்னை காப்பாற்ற எந்த ஆண்மகனோ அல்லது ஆயுதமோ தற்போது இல்லை.

நான் யாரையும் கெஞ்ச போவதில்லை. நான் தற்கொலை செய்து என் உயிரை மாய்த்து கொள்ள போகிறேன்.

நான் இங்குள்ளவர்களால் பாலியல் ரீதியாக சீரழிக்கப்பட்டு என் தந்தை முன்னர் போக விரும்ப வில்லை அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன்.

காரணம் இல்லாமல் இந்த முடிவை நான் எடுக்கவில்லை. இங்கு தற்போது இருக்கும் பேராபத்தை நினைவில் கொண்டே இதை செய்ய போகிறேன்.

இங்கு இருக்கும் மனித மிருகங்கள் பாலியல் ரீதியாக ஒன்று சேர்ந்து என்னை துன்புறுத்துவார்கள். காரணம் நான் யாரோ ஒரு பெண் தானே. அவர்களின் தாயோ, சகோதரியோ, மனைவியோ இல்லையே!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சொகலேட் குழம்புக்குள் விழுந்து உயிர் விட்ட இளம் பெண்: நடந்தது என்ன?
Next post சக பெண் ஊழியருக்கு பாலியல் சித்திரவதை: தூதரக அதிகாரி மீது அதிரடி நடவடிக்கை…!!