பிரபல நடிகையை கொடூரமாக கடித்த நாய்கள்!..நடிகை தீவிர சிகிச்சையில்..!!! (அதிர்ச்சி படங்கள்)

Read Time:51 Second

parul_yadav2_1485328417பிருத்விராஜின் கிருத்யம் என்ற படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் பருல் யாதவ்.

இவர் கடந்த திங்கட்கிழமை தன்னுடைய நாயை கூட்டுக்கொண்டு வெளியில் சென்றுள்ளார்.அப்போது தெருவில் கூட்டமாக இருந்த நாய்கள் பருல் யாதவை கொடூரமாக கடித்திருக்கிறது.

இதனால் அவருடைய முகம், கால்கள், கழுத்து, தலை என உடம்பு முழுவரும் மோசமாக காயமடைந்துள்ளது.

தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

parul-image-784-410

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post  பேச்சுவார்த்தை எனும் தந்திரோபாயம்..!! (கட்டுரை)
Next post இரண்டு மகன்களையும் பேரனையும் கொல்ல அனுமதி கேட்கும் வயோதிபர்..!!