மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி கற்பழிப்பு – ராஜஸ்தான் மாநிலத்தில் கொடூரம்..!!

Read Time:1 Minute, 34 Second

201701281649227686_Mentally-challenged-minor-girl-raped_SECVPFராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டத்தில் பைபெர்வாலா கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி, தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருக்கும் போது, அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் அச்சிறுமியை நைசாக பேசி மறைவிடத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கு வைத்து சிறுமியை கற்பழித்த பின்னர், அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளான்.

பாதிக்கப்பட்ட அச்சிறுமி, தந்தையிடம் சென்று தனக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தை கூறியுள்ளார். உடனே, சிறுமியின் தந்தை போலீசிடம் சென்று புகாரளித்தார்.

அப்போது, கற்பழிப்பு சம்வம் குறித்து அச்சிறுமியின் தந்தை சந்தேகப்படும் படியான சில நபர்களின் பெயர்களை போலீசிடம் தெரிவித்தார். அதனை முக்கிய துருப்பாக எடுத்து கொண்ட போலீசார் தீவிரமாக விசாரித்து, அடையாளம் தெரியாத வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சல்லிக்கட்டு மீட்பு’ தமிழக தன்னெழுச்சியான வரலாறு..!! (கட்டுரை)
Next post வேரிகோஸ் பிரச்சினையா? இதோ அதை தீர்ப்பதற்கான வழிமுறை..!!