இளம்பெண்ணுக்கு பிறந்த ஆட்டுக்குட்டி: அதிர்ச்சி உண்மைச் சம்பவம்..!!
நைஜீரியா நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு பிரசவத்தில் ஆட்டு குட்டி பிறந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவின் அபியா மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வந்தார். இவர் கடந்த 3 ஆண்டுகளாகவே கர்ப்பமாக இருந்துள்ளார்.
10 மாதத்தில் ஆகும் பிரசவம் இவருக்கு மட்டும் ஆகாமல் 3 ஆண்டுகள் வரை நீடித்துள்ளது. பின்னர் ஒரு வழியாக அவருக்கு பிரசவம் ஆக, அது அதிர்ச்சியில் போய் முடிந்தது.
காரணம், அந்த பெண்ணுக்கு பிரசவத்தில் குழந்தைக்கு பதில் ஆட்டுகுட்டி பிறந்துள்ளது.
இதையறிந்த அந்த பெண்ணின் ஊர்மக்களும், அக்கம்பக்கத்தினரும் அந்த பெண்ணையும், ஆட்டுகுட்டியையும் வந்து அதிசயமாக பார்த்து சென்றனர்.
மருத்துவர்கள் இதற்கான காரணத்தை இன்னும் கூறவில்லை. இதனிடையில், அந்த பெண் வீட்டின் அருகில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், அந்த பெண்ணின் விரோதிகள் யாரோ சூனியம் வைத்து அவர் கருவில் ஆட்டு குட்டியை உருவாக்கியிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Average Rating